தாய் அவள் சேலை தனில் தூளி கட்டி தலட்டியது ஒருகாலம்- இன்றோ
இரும்பும் கம்பளியும்சேர் கலவையாய் தார் ரோட்டில் தவழ்கிறது தொட்டில்..!
தாய் அவளே சேலை அணியா காலத்தில், சுடிதார் முந்தியில் தொட்டில் காட்ட
தனித் திறமை தேவை தான்..!!
மழை பெய்யும் நேரம், நாயினைக் கூட தோள்தனில் சுமக்கின்றாள் - பாவம்
பிள்ளயை ஆய சுமக்கின்றாள்..!!
எனை மறந்தான் ஏன் மறந்தான் என் மைந்தன் என இனியேனும்
தனிமாரம் ஆவதற்குள் இனியேனும் மனம் மாறு தாய்
இரும்பும் கம்பளியும்சேர் கலவையாய் தார் ரோட்டில் தவழ்கிறது தொட்டில்..!
தாய் அவளே சேலை அணியா காலத்தில், சுடிதார் முந்தியில் தொட்டில் காட்ட
தனித் திறமை தேவை தான்..!!
மழை பெய்யும் நேரம், நாயினைக் கூட தோள்தனில் சுமக்கின்றாள் - பாவம்
பிள்ளயை ஆய சுமக்கின்றாள்..!!
எனை மறந்தான் ஏன் மறந்தான் என் மைந்தன் என இனியேனும்
தனிமாரம் ஆவதற்குள் இனியேனும் மனம் மாறு தாய்
Great.
ReplyDelete