இன்னார் இவர் என காட்டுவள் தாய்…!
இன்னது இது என உணர்த்துவன் தந்தை…!
மறு தாய் தந்தை என வாழ்பவர் உடன்பிறப்பு..!
புது உலகிது என உணர்த்துவன் நண்பன்…!
அறிவு புகட்டி பசி தீர்ப்போன் ஆசான்…!
இவை யாவும் நமக்கு அருள்வோண் இறைவன்…!
ஆதலால் அவனுக்கு நன்றி…!
இன்னது இது என உணர்த்துவன் தந்தை…!
மறு தாய் தந்தை என வாழ்பவர் உடன்பிறப்பு..!
புது உலகிது என உணர்த்துவன் நண்பன்…!
அறிவு புகட்டி பசி தீர்ப்போன் ஆசான்…!
இவை யாவும் நமக்கு அருள்வோண் இறைவன்…!
ஆதலால் அவனுக்கு நன்றி…!
No comments:
Post a Comment