அன்பும் பாசமுமே எல்லா உயிரயும் உயிர்ப்பிப்பதுவாம்..!
உயிரினை உயிர்ப்பிப்பது இறைவன்- அப்படியாயின்
நீயும் நானும் இருப்பதுவும் உயிர்ப்பதுவும் அன்பினால் தானே…!
ஆக நீயும் நானும் உயிர்த்தாலிலும் உயிர்ப்பிப்பதிலும் உயிர்பதால்..!
உயிர்த்தவர் யாவரும் இறைவனே… !!
உயிரினை உயிர்ப்பிப்பது இறைவன்- அப்படியாயின்
நீயும் நானும் இருப்பதுவும் உயிர்ப்பதுவும் அன்பினால் தானே…!
ஆக நீயும் நானும் உயிர்த்தாலிலும் உயிர்ப்பிப்பதிலும் உயிர்பதால்..!
உயிர்த்தவர் யாவரும் இறைவனே… !!
No comments:
Post a Comment