நள்ளிரவு நேரம்...
நடுநிசியில், நிலவொளியில் நாம் நனைந்திருந்த நேரம்...
நானல் அது ஓடுதல் போல்,
நன்நெற்றியில் திலகமிட்டவள் நாணி என் முன் பாவி நிற்க...
நயந்து அவள் குரல் கேட்க நாள் முழுதும் காக்கவைத்த தேவதை, அவள், சித்திரைப் பௌர்னமியினும் உன்னதமாய் ஒளிர்ந்திட்டாள்... என் நினைவில்...!!
நடுநிசியில், நிலவொளியில் நாம் நனைந்திருந்த நேரம்...
நானல் அது ஓடுதல் போல்,
நன்நெற்றியில் திலகமிட்டவள் நாணி என் முன் பாவி நிற்க...
நயந்து அவள் குரல் கேட்க நாள் முழுதும் காக்கவைத்த தேவதை, அவள், சித்திரைப் பௌர்னமியினும் உன்னதமாய் ஒளிர்ந்திட்டாள்... என் நினைவில்...!!
No comments:
Post a Comment